“மட்டு.நகர் மண், நாங்கள் வாழும் மண் அம்மா” மட்டக்களப்பின் புதிய பாடல் (பாடல் இணைப்பு)

பேராசிரியர் சி.மௌனகுருவின் அரங்க ஆய்வு கூட மாணவர்களினால் இந்த பாடல் அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற சுற்றுலா தகவல் மையம் திறப்புவிழாவின்போது பாடி அறிமுகம் செய்யப்பட்டது.





No comments:

Post a Comment